வா பறக்கலாம்
தனிமையின் பிணியிலிருந்து எப்படி என் பக்கமாக உன்னை இழுப்பதென தெரியவில்லை அன்பே. கரம் நீட்டி கட்டிக்கொள்ளவும், காதுகளின் ஓரம் முத்தமிடவும் கண்ணீர் துடைத்து கண்ணம் தழுவவும் புலப்படாத […]
தனிமையின் பிணியிலிருந்து எப்படி என் பக்கமாக உன்னை இழுப்பதென தெரியவில்லை அன்பே. கரம் நீட்டி கட்டிக்கொள்ளவும், காதுகளின் ஓரம் முத்தமிடவும் கண்ணீர் துடைத்து கண்ணம் தழுவவும் புலப்படாத […]
அதிருப்தியில் வழியும் கண்ணீரை துடைத்துவிட எத்தனை கைகளும் போதாது. அது மலையின் உச்சியில் மௌன பூக்களின் புதர்களுக்கு இடையில் சுரக்கும் நீர் ஊற்று போல ஆனது. அது
இப்பொழுதெல்லாம் ஒரு தூறல் விழும்போதே ஓடி ஒளிந்து விடுகிறேன். ஒரு பாதி நனைந்தால் பெரும் பாதி கரைந்ததாய் நம்ப தொடங்கிவிடுகிறேன். என்றோ உணர்ந்த குளிர் இன்று இல்லை.
எல்லா அன்பான சொற்களை தேடி சேர்த்து மன்னிப்பு கடிதம் எழுதி தர நீங்கள் நேசித்தவர் கட்டளையிட்டால் என்ன செய்வீர்கள்? என்றைக்கும் இல்லாத ஒரு புது கவிஞன் உங்களுள்
ஒரு துயரமான நிகழ்வை கடந்து அந்த துயரமான நாளின் முடிவில் பிதற்றலும் எரிச்சலும் மௌனமும் கலந்த சொற்களை உங்கள் மீது வீசி கண் சிமிட்டாமல் யாரேனும் உங்களையே