“மிஸ் யூ”
“யாரொருவரின் இன்மையையும் என் வாழ்நாளில் இந்தளவுக்கு உணர்ந்ததில்லை” என்ற குறுஞ்செய்தியை நான் எழுவதற்கு மூன்று மணி நேரம் முன்பு அனுப்பி இருந்தாள். கடந்திருந்த அந்த மூன்று மணி […]
ஏதேதோ காரணம் சொல்லி விலகி இருந்தவர்கள் தான் நாம். இப்பொழுது, ஏதேதோ காரணம் சொல்லி இணைய துடிக்கின்றோம். அதிகாலையில் அந்திப்பொழுதுகளில் வெற்று உரையாடல்கள் அவசிய தேவையாக மாறியிருந்தது.
இருள் வெளுத்திராத வானத்தின் கீழ் படுத்திருந்தோம். நீயும் நானும். ஒருமுறை மேலும் கீழுமாக ஒருமுறை முன்னும் பின்னுமாக ஒருமுறை இடமும் வலமுமாக பின்னொரு முறை எல்லாமுமாக என
இறந்தவறின் கடிதங்களை நீங்கள் என்றாவது படித்ததுண்டா? எழுத்துகளின் எடை தாங்காமல் வெடித்து அழுததுண்டா? சில்லிட்ட கைகளில் கிடைத்த கசங்கிய பேப்பரில் உங்கள் பெயரை கண்டு திணறியதுண்டா? அடித்து