சத்தங்களின் பெயர் அதற்கு
முன் எப்போதும் உங்களுக்கு நடத்திராத ஒரு நிகழ்வு தான் இது. உலர்ந்த கண்களிலிருந்து உங்கள் அனுமதியின்றி ஒரு பக்கமாய் கண்ணீர் வழிகிறது. ஒரு துளி அன்பிற்கு யாசகம் […]
முன் எப்போதும் உங்களுக்கு நடத்திராத ஒரு நிகழ்வு தான் இது. உலர்ந்த கண்களிலிருந்து உங்கள் அனுமதியின்றி ஒரு பக்கமாய் கண்ணீர் வழிகிறது. ஒரு துளி அன்பிற்கு யாசகம் […]
ஒரே வழியில் பயணிக்க கூடிய ரயிலை தவறவிட்ட குழந்தைகள் நாம். வெவ்வேறு இருக்கைகளில் அமர்ந்திருந்த நாம் அருகில் வருவதற்குள் ஏதேதோ நடந்துவிட்டிருந்தது. நான் உன்னையோ, நீ என்னையோ
இப்படி கொந்தளித்து அடங்கி மீண்டும் கொந்தளிக்கும் மனதிற்கு என்ன தேவை என உங்களிடம் சொல்ல எனக்கு விருப்பமில்லை. அது, செந்நிற மாலை முடிவில் இருள் கவ்வும் வேலையில்
எழுதி தந்த கடிதத்தை எழுத்துக்கூட்டி வாசிக்க ஆரம்பித்திருந்தாள் அவள். கவனிக்க மறந்த சிலதை, கடந்து போன சிலதை, கண்டு ரசித்த சிலதை, கழித்த நிமிடங்கள் சிலதை, சிறு
இருவரும் என்றுமே இந்த பிரிவுகளை பற்றி பேசியதே இல்லை. இருவருக்கும் இடையே இத்தனை கடல், இத்தனை மலை சடாரென முலைத்துவிடும் என்பதையும் எதிர்பார்த்திருக்கவில்லை. இணையாத விரல்களும், இமைக்காத